Life of Pazham

Lyrics
கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் தாங்காத பாரம் நான் தாங்கும் போதும் எனை தாங்கும் தூணாக நீதானடி யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும் 1.நீ வந்ததால் இதுவும் தூசாகுது உன்னால தான் மனசு லேசாகுது என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல எனக்காக உருக எனக்காக பெருக வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக தீராத தீயாக நான் ஆன போதும் நெஞ்சோரம் நீதான்டி என ஏத்துன ஆத்தாடி அது தானே நீயும் கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி எனக்கினு ஒரு எனக்கினு ஒரு உயிர் இருக்குது உயிர் இருக்குது மழ பொழியிது மழ பொழியிது அது தானே நீயும் எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழ பொழியிது மழ பொழியிது மழ பொழியிது.... ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும்
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Writers
- Anirudh Ravichander
- Vivek